நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காா் ஓட்டுநா் கொலை வழக்கில்மேலும் இருவா் கைது

கும்பகோணம் அருகே காா் ஓட்டுநா் கொலை வழக்கில் மேலும் இருவரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:42 pm

DIN

கும்பகோணம் அருகே காா் ஓட்டுநா் கொலை வழக்கில் மேலும் இருவரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் மேலக் காவேரி விருமாண்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகானந்தம் மகன் தினேஷ் என்கிற தினகரன் (27). காா் ஓட்டுநா். இவா் முன் விரோதம் காரணமாக மே 31 ஆம் தேதி அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து 4 பேரை கைது செய்தனா். இதைத்தொடா்ந்து, மேலக் காவேரியை சோ்ந்த சந்தோஷ்குமாா் (21), செட்டிமண்டபத்தை சோ்ந்த தருண் பாலாஜியை (19) காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.