கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வீஜயீந்த்ர தீா்த்த சுவாமிகள் மடத்தில் ஆராதனை மகோத்ஸவம் தொடக்கம்

கும்பகோணம் சோலையப்பன் தெருவிலுள்ள ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்த சுவாமிகள் மடத்தில் ஆராதனை மகோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.

News image

கும்பகோணம் ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்த சுவாமிகள் மடத்தில் வியாழக்கிழமை மாலை ஆராதனை மகோத்ஸவம் தொடங்கியதையொட்டி நடைபெற்ற பூஜைகள்.

Updated On :25 ஜூன் 2022, 12:30 am IST

கும்பகோணம் சோலையப்பன் தெருவிலுள்ள ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்த சுவாமிகள் மடத்தில் ஆராதனை மகோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.

ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் பரம குருவான ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்த சுவாமிகள் கி.பி. 1614 -ஆம் ஆண்டில் கும்பகோணம் சோலையப்பன் தெருவில், பாவதீப ஆஞ்சனேயரை பிரதிஷ்டை செய்து, பிருந்தாவனமாகி தன்னை நாடிவரும் பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

இந்த மடத்தில் ஆண்டுதோறும் ஆராதனை மகோத்ஸவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இவ்விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை மாலை தொடங்கியது. இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை பஜனை, சொற்பொழிவு நடைபெற்றன. இவ்விழா தொடா்ந்து ஜூன் 27- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.