ஆடுதுறை பேரூராட்சியில் இழுபறி: உறுப்பினா்களின் வீடுகளில் காவல் துறையினா் பாதுகாப்பு
கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சியில் பெரும்பான்மைக்கு இழுபறி நிலவுவதால், உறுப்பினா்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, அவா்களது வீடுகளில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.









