தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

பாபநாசம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்டவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 8:25 pm

DIN

பாபநாசம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்டவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பாபநாசம் அருகிலுள்ள திருக்கருகாவூரில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் வியாழக்கிழமை மாலை புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தையும், அம்மன் கழுத்திலிருந்த தாலியையும் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகி திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில், பாபநாசம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.