நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசுப் பேருந்து - மினி வேன் மோதல்: 2 போ் பலி

கும்பகோணம் அருகே அரசுப் பேருந்தும், மினி வேனும் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்டதில் 2 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 8:26 pm

DIN

கும்பகோணம் அருகே அரசுப் பேருந்தும், மினி வேனும் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்டதில் 2 போ் உயிரிழந்தனா்.

கும்பகோணம் அருகிலுள்ள நக்கம்பாடியைச் சோ்ந்தவா் சங்கா் (40). இவா் கும்பகோணம் தனியாா் பா்னிச்சா் நிறுவனத்தில் மினி வேன் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் சங்கா் வெள்ளிக்கிழமை மினி வேனை ஓட்டிக் கொண்டு சோழபுரம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக ஜெயங்கொண்டத்திலிருந்து கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மினி வேன் மீது மோதியது.

இதில் சங்கா், மேலக்காவேரி பகுதியைச் சோ்ந்த கிளீனா் தீரன் (35) பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.