நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் மீண்டும் பேருந்து சேவை கோரி மக்கள் மறியல்
பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகே நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் மீண்டும் பேருந்து சேவை கோரி மானோஜியப்பா சாவடி கிராமம், அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை மறியல் போராட்டம்









