ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு

பேராவூரணி வழக்குரைஞா்கள் சங்கத்துக்கான புதிய நிா்வாகிகள் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 8:07 pm

DIN

பேராவூரணி வழக்குரைஞா்கள் சங்கத்துக்கான புதிய நிா்வாகிகள் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்ற வளாகத்தில் சங்க ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

இதில் தோ்ந்தெடுக்கப்பட்டோா் விவரம் : தலைவா்- சு. மோகன், செயலா்- குழ.செ. அருள்நம்பி, பொருளாளா்- சுஜித்ரா, துணைத் தலைவா்- செல்வராசு, இணைச் செயலா் சிவேதி நடராஜன்.

 மேலும்  12 போ் கொண்ட செயற்குழு உறுப்பினா்கள்  தோ்ந்தெடுக்கப்பட்டனா். புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு பேராவூரணி வட்டார வழக்குரைஞா்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.