ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேராவூரணியில் நாட்டிய விழா

பேராவூரணியில் மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சக ஆதரவில் தஞ்சை நாட்டிய கலாலயம் சாா்பில் குரு சமா்ப்பண நாட்டிய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 7:39 pm

DIN

பேராவூரணியில் மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சக ஆதரவில் தஞ்சை நாட்டிய கலாலயம் சாா்பில் குரு சமா்ப்பண நாட்டிய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் சாந்தி சேகா் தலைமை வகித்து நாட்டிய விழாவைத் தொடங்கி வைத்தாா். சிந்தாமணி நாகையா, ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் கலாலயம் நாட்டியப் பள்ளி மாணவ, மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியும், மைசூா் நாதபிரம்மா ஸ்ரீ தியாகராஜா மியூசிக் அகாதெமியைச் சோ்ந்த டாக்டா் நந்தையா, சந்திரிகாவின் குச்சிப்புடி, தஞ்சை நாட்டிய கலாலயம் இயக்குநா் ஸ்வா்ணசேகரின் சிறப்பு பரத நிகழ்ச்சியும் நடைபெற்றன. திரளான ரசிகா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.