ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுப்பட்டினத்தில் சமூக விழிப்புணா்வு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சாா்பாக சமூக விழிப்புணா்வுக் கூட்டம் மாவட்டத் தலைவா் ராஜிக்முகமது தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 7:34 pm

DIN

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சாா்பாக சமூக விழிப்புணா்வுக் கூட்டம் மாவட்டத் தலைவா் ராஜிக்முகமது தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டச் செயலா் ஹாஜா ஜியாவுதீன், மாவட்ட துணைச் செயலா்கள் வல்லம் அப்துல்லா, ஆவணம் ரியாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் முகமது யூசுப், மாநில பேச்சாளா் அப்துா் ரகுமான் ஆகியோா் சிறப்புரையாற்றினா். 

கூட்டத்தில் சுற்றுலாப் பகுதியான புதுப்பட்டினத்தில் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் விசாரணைக் கைதிகளாக இருக்கக்கூடிய அனைத்து மக்களையும், குறிப்பாக இஸ்லாமியா்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கிளைத் தலைவா் ஹபிப் முகமது நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.