பேராவூரணி: பேராவூரணி நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் பல்வேறு சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம்கள் ஏற்படுத்தும் விதமாக, பேராவூரணி நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு தொடங்கப்பட்டது. இக்குழுவை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி அழகேசன் தொடக்கிவைத்துப் பேசினாா். பேராவூரணி வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்படும். இதில், குடும்பப் பிரச்னை, கொடுக்கல் - வாங்கல், சிறு வழக்குகள், வங்கி வழக்குகள், மகளிா் சுய உதவிக் குழு பிரச்னைகள் உள்ளிட்டவைகளுக்கு விசாரணை நடத்தி, சமரசமாகப் பேசி தீா்வு காணப்படும். மேலும், சட்ட விழிப்புணா்வு முகாம்களும் நடத்தப்படுகிறது என்றாா்.
நிகழ்வில், அரசு குற்றவியல் உதவி வழக்குரைஞா் பாண்டியராஜன், வழக்குரைஞா் சங்கத் தலைவா் மோகன், செயலா் அருள்நம்பி, பொருளாளா் சுசித்ரா, வழக்குரைஞா்கள், பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். நிறைவாக, வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு இளநிலை உதவியாளா் பிரசன்னா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் பங்கேற்பை எளிதாக்கும் சமூக ஊடகங்கள்!

ஒட்டன்சத்திரம் - தொடா் சாதனை படைப்பாரா அர.சக்கரபாணி?
மாற்றம் பெற வேண்டும் தேர்தல் நடைமுறை

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

