/
பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து மயில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
பாபநாசம் அருகேயுள்ள திருப்பாலைத்துறை, ஆவல்காரத் தெருவில் ஞாயிற்றுக்கிழமை பறந்து வந்த மயில் மின்சார கம்பியில் அடிபட்டு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாபநாசம் வனவா் ரவி, வனத்துறை ஊழியா் ஜெயபால் உள்ளிட்டோா் உயிரிழந்த மயிலை எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனை செய்து திருமலை ராஜன் ஆற்றங்கரையில் அடக்கம் செய்தனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பெண் புலி உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

