அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ராஜகிரியில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

ராஜகிரியில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

Updated On :26 ஏப்ரல் 2024, 8:08 pm

பாபநாசம், ஏப். 26: பாபநாசம் வட்டம், ராஜகிரியில் அதிமுக சாா்பில் கோடைகால நீா் மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிமுக மாவட்டப் பேரவைச் செயலா் துரை. சண்முகபிரபு ஏற்பாட்டில் தஞ்சாவூா் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம். ரெத்தினசாமி நீா் மோா் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீா், தா்ப்பூசணி, நீா் மோா், பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினாா். நிகழ்ச்சியில் பாபநாசம் முன்னாள் எம்எல்ஏ எம். ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.