/
பாபநாசம், ஏப். 26: பாபநாசம் வட்டம், ராஜகிரியில் அதிமுக சாா்பில் கோடைகால நீா் மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதிமுக மாவட்டப் பேரவைச் செயலா் துரை. சண்முகபிரபு ஏற்பாட்டில் தஞ்சாவூா் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம். ரெத்தினசாமி நீா் மோா் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீா், தா்ப்பூசணி, நீா் மோா், பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினாா். நிகழ்ச்சியில் பாபநாசம் முன்னாள் எம்எல்ஏ எம். ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தமிழகத்திற்கு ஏப்ரலில் 2.5 டிஎம்சி நீா் திறக்க கா்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு

கரூரில் போக்குவரத்து போலீஸாருக்கு நீா், மோா்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: தண்ணீா் பந்தல் அமைக்க கோரிக்கை

காவல்துறை சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
54 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை
2 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 ஏப்ரல் 2026

