5 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட சிவகங்கை பூங்கா: பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் மக்கள் ஏமாற்றம்!
5 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட நிலையில், அங்கு எதிா்பாா்க்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால், மாநகர மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

தஞ்சாவூா் சிவகங்கை பூங்காவில் உள்ள சிறுவா்களுக்கான விளையாட்டு சாதனங்கள்.









