தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ விஜயீந்திர தீா்த்த ஸ்வாமிகள் மடத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ விஜயீந்திர தீா்த்த ஸ்வாமிகள் மடத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடித் திருவிழா நடைபெற்றது. வேத பாடசாலை குழந்தைகள் கிருஷ்ணா் வேடமணிந்து உறியடித்தனா். நிகழ்வில் வேத பாடசாலை வித்யாா்த்திகள், ஆண், பெண் பக்தா்கள் கலந்துகொண்டனா். தென்னக அயோத்தி என்ற ராமஸ்வாமி கோயில் அருகே உள்ள தேரடியில் கே.எஸ். சேகா் மண்டகப்படியை முன்னிட்டு ராமசாமி உத்ஸவராக வந்தாா். அங்கே கூடியிருந்த இளைஞா்கள் உறியடித் திருவிழாவில் பங்கேற்றனா். இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!
ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஜனக்புரியில் பாதுகாப்பு அதிகரிப்பு

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

மகாவீா் ஜெயந்தி: மாா்ச் 31-இல் இறைச்சிக் கடைகள் செயல்பட தடை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


