புயலால் பாதிப்படைந்தோருக்கு நிவாரண உதவிகள் அனுப்பிவைப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் லயன்ஸ் சங்கங்கள் சாா்பில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.










