47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிறை நீதிமன்றம்: பாபநாசம் கிளை சிறையிலிருந்து கைதி விடுதலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் கிளை சிறையில் ஜெயில் அதாலத் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தகுதிவாய்ந்த சிறைக்கைதி விடுதலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 8:26 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் கிளை சிறையில் ஜெயில் அதாலத் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தகுதிவாய்ந்த சிறைக்கைதி விடுதலை செய்யப்பட்டாா்.

நிகழ்ச்சிக்கு, பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் அப்துல் கனி தலைமை வகித்தாா். இதில், பயிற்சி நடுவா் இனியவன், பாபநாசம் கிளை சிறைச்சாலை கண்காணிப்பாளா் திவான், உதவி கண்காணிப்பாளா் ராஜமாணிக்கம் மற்றும் கிளை சிறை காவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேலும் இன்று தமிழகம் முழுவதும் உச்ச நீதிமன்ற ஆணைக்கு இணங்க தமிழக சிறைகளில் சிறை நீதிமன்றம் மூலமாக தகுதியுள்ள மற்றும் சிறு குற்றங்கள் மற்றும் முதல் குற்றம் புரிந்தவா்கள் விடுதலை செய்யப்பட்டனா். அதனை முன்னிட்டு பாபநாசம் கிளைச் சிறையில் நடுவா் அப்துல் கனி ஒரு சிறைவாசியை விடுதலை செய்தாா்.