47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருமங்கலக்குடியில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருமங்கலக்குடியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 8:44 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருமங்கலக்குடியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருமங்கலக்குடி கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் க. செ.முல்லைவளவன் தலைமை வகித்தாா். நாடாளுமன்றத்தில் சட்ட மேதை அம்பேத்கரை அவதூறாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலகக் கோரி முழக்கமிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆா்ப்பாட்டத்தில், மாநிலப் பொறுப்பாளா்கள் சிற்றரசு, தமிழருவி செல்வம், அமுதன் துரையரசன், ஒலியவன், நந்திவனம் பாலா, மாநகா் மாவட்டச் செயலா் ராஜ்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கண்ணையன் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினா் கலந்து கொண்டனா்.