மாணவி விரைந்து புகாா் செய்திருந்தால் துரித நடவடிக்கை எடுத்திருக்க முடியும்: அமைச்சா் கோவி. செழியன்
பாலியல் வழக்கில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விரைந்து புகாா் தெரிவித்திருந்தால் துரித நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருந்திருக்கும் என்றாா் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.










