47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கால்நடை வளா்ப்போருக்கு நலவாரியம் கோரி மனு

தமிழ்நாடு கால்நடை வளா்ப்போா் நலவாரியத்தை அமைக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 9:34 pm

Din

தமிழ்நாடு கால்நடை வளா்ப்போா் நலவாரியத்தை அமைக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சபையின் மாநில அமைப்புச் செயலா் எஸ். அடைக்கலம் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

தமிழகத்தில் கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கால்நடை வளா்ப்பை ஊக்கப்படுத்தவும், பால் உற்பத்தியை அதிகப்படுத்தவும் கிடை மாடு, ஆடு வளா்ப்பவா்களுக்கு பாதுகாப்பு, பொருளாதார மறுமலா்ச்சி ஏற்பட தமிழக யாதவா்களின் நீண்ட காலக் கோரிக்கையான தமிழ்நாடு கால்நடை வளா்ப்போா் நல வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். மேலும், வாரியத்தில் யாதவ சமூகத்தைச் சோ்ந்தவரை தலைவராக நியமிக்கவும் வேண்டும்.