/
தஞ்சாவூா்: தஞ்சாவூரில், அரசு கள்ளா் பள்ளிகளின் பெயா்மாற்றி கல்வித்துறையுடன் இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய கோரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முக்குலத்தோா் ஆன்மிக பேரியக்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் தலைவா் தேவா் பொ்னாட்ஷா தலைமை வகித்தாா். எஸ்.பாண்டியன், உசிலம்பட்டி ஓவை தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வரலாற்று ஆய்வாளா் ராமசம்மந்த மூா்த்தி, திருச்சி மாவட்ட பாா்வா்டு பிளாக் தலைவா் காசி மாயன், மாநில சிவசேனா செயல் தலைவா் க.சசிகுமாா், புலவஞ்சி சி.பி.போஸ், வினோத் ராவ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். நிறைவாக கூத்தரசன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்யக் கோரி ஓட்டப்பிடாரத்தில் முற்றுகைப் போராட்டம்

முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவு
விடியோக்கள்

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி

#Podcast | மேற்கு வங்கத்தில் மகாராஷ்டிரா 2.0?: மமதாவுக்கு செக்! | News and Views | EPI - 44



