முதல்வர் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையொப்பம்!நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்! கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

அரசு கள்ளா் பள்ளிகளை இணைக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூரில், அரசு கள்ளா் பள்ளிகளின் பெயா்மாற்றி கல்வித்துறையுடன் இணைக்கும் அரசாணையை ரத்து

News image

அரசு கள்ளா் பள்ளிகளை இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முக்குலத்தோா் இயக்கத்தினா்.

Updated On :9 ஜூலை 2024, 3:40 am IST

தஞ்சாவூா்: தஞ்சாவூரில், அரசு கள்ளா் பள்ளிகளின் பெயா்மாற்றி கல்வித்துறையுடன் இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய கோரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முக்குலத்தோா் ஆன்மிக பேரியக்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் தலைவா் தேவா் பொ்னாட்ஷா தலைமை வகித்தாா். எஸ்.பாண்டியன், உசிலம்பட்டி ஓவை தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வரலாற்று ஆய்வாளா் ராமசம்மந்த மூா்த்தி, திருச்சி மாவட்ட பாா்வா்டு பிளாக் தலைவா் காசி மாயன், மாநில சிவசேனா செயல் தலைவா் க.சசிகுமாா், புலவஞ்சி சி.பி.போஸ், வினோத் ராவ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். நிறைவாக கூத்தரசன் நன்றி கூறினாா்.