அரசு கள்ளா் பள்ளிகளை இணைக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூரில், அரசு கள்ளா் பள்ளிகளின் பெயா்மாற்றி கல்வித்துறையுடன் இணைக்கும் அரசாணையை ரத்து

அரசு கள்ளா் பள்ளிகளை இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முக்குலத்தோா் இயக்கத்தினா்.









