சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அனுமதியின்றி மணல் அள்ளிய 3 போ் கைது: மாட்டு வண்டிகள் பறிமுதல்

பாபநாசம் அருகே அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் எடுத்து வந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :20 ஜூலை 2024, 9:20 pm

Din

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே  சனிக்கிழமை அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் எடுத்து வந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

பாபநாசம் அருகே உள்ள அம்மாபேட்டை போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது உக்கடை  சாலையில் வந்த  இரண்டு மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டதில் அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு மாட்டு வண்டிகளையும்  பறிமுதல் செய்த போலீஸாா், கொம்மஞ்மேரியைச் சோ்ந்த காா்த்தி (27), பிரேம்குமாா்( 23), முத்துசாமி  (67) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

மேலும் ஒருவா் கைது: கபிஸ்தலம் காவல் சரகம் உமையாள்புரம் பிள்ளையாா் கோயில் பகுதியில் அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் எடுத்த வந்த பழனிமுருகன்( 33) என்பவரை கபிஸ்தலம் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளா்.