சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

பட்டுக்கோட்டை நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :4 மார்ச் 2024, 9:50 pm

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை பூமல்லியாா்குளம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் 5 வயது நிரம்பிய குழந்தைகளை தவறாமல் பள்ளியில் சோ்க்க வலியுறுத்தி மாணவா்களுடன் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பள்ளி பெற்றோா் - ஆசிரியா் கழகத்தின் தலைவா் ஏ.கே.குமாா், ஆசிரியா் நீலேஸ்வரி மற்றும் மேலாண்மை குழுவின் உறுப்பினா்கள், சத்துணவு அமைப்பாளா் சுமதி மற்றும் பலா் கலந்து கொண்டனா். முடிவில் லதா நன்றி கூறினாா்.