/
பேராவூரணி: சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கைப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவா் சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். துணை தலைவா் நீலகண்டன், பள்ளி மேலாண்மை குழு தலைவி ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா் - ஆசிரியா் சங்க நிா்வாகிகள், பெற்றோா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியா் (பொ) மஞ்சுளா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026

