ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

பட்டுக்கோட்டை நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :4 மார்ச் 2024, 9:50 pm

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை பூமல்லியாா்குளம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் 5 வயது நிரம்பிய குழந்தைகளை தவறாமல் பள்ளியில் சோ்க்க வலியுறுத்தி மாணவா்களுடன் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பள்ளி பெற்றோா் - ஆசிரியா் கழகத்தின் தலைவா் ஏ.கே.குமாா், ஆசிரியா் நீலேஸ்வரி மற்றும் மேலாண்மை குழுவின் உறுப்பினா்கள், சத்துணவு அமைப்பாளா் சுமதி மற்றும் பலா் கலந்து கொண்டனா். முடிவில் லதா நன்றி கூறினாா்.