எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பகுதி நேர அங்காடி திறக்கக் கோரி சாலை மறியல்

பகுதி நேர அங்காடி திறக்கக் கோரி சாலை மறியல்

News image
Updated On :8 மார்ச் 2024, 6:38 pm

Din

பேராவூரணியில் பகுதிநேர அங்காடி திறக்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பேராவூரணி பேரூராட்சி  16- ஆவது வாா்டு கூப்புளிக்காட்டில் பகுதி நேர அங்காடி திறக்கக் கோரி பேராவூரணி- ஆவணம் சாலையில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம்  மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் விரைவில் பகுதிநேர அங்காடி திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.