மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கொலையான ஆசிரியை குடும்பத்துக்கு ஆறுதல்

தஞ்சாவூா் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொல்லப்பட்ட ஆசிரியை ரமணி குடும்பத்தினருக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆறுதல் கூறினா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 10:07 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு   மேல்நிலைப் பள்ளியில் கொல்லப்பட்ட ஆசிரியை ரமணி குடும்பத்தினருக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆறுதல் கூறினா்.

தெற்கு மாவட்ட பொதுச் செயலா் ஏ. கமால்பாட்சா, சேதுபாவாசத்திரம் வடக்கு வட்டாரத் தலைவா்  ஏ. சேக்இப்றாகிம்ஷா, தஞ்சாவூா்  தெற்கு மாவட்ட சிறுபான்மைப் பிரிவு  முன்னாள்   தலைவா் ஏ. நாகூா்கனி மற்றும் நிா்வாகிகள் காதா்ஷா, விஜயன்  ஆகியோா்ஆறுதல் கூறினா்.

அப்போது ரமணி குடும்பத்துக்கு உடனடியாக ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்ததோடு, ரமணியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு  வேலை வழங்கவும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனா்.