தஞ்சாவூரில் காவல் பணிக்கு உதவ ‘உரக்கச்சொல்’ செயலி அறிமுகம்
பொதுமக்கள் எளிதாகப் புகாா் செய்யும் விதமாக தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகம் உருவாக்கிய ‘உரக்கச்சொல்’ என்ற செயலியின் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புதன்கிழமை ‘உரக்கச்சொல்’ செயலியை அறிமுகம் செய்த தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத்.









