47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காந்தி ஜெயந்தி நாளில் மது விற்றவா் கைது

காந்தி ஜெயந்தி நாளில் சேதுபாவாசத்திரம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்றவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:02 pm

Din

காந்தி ஜெயந்தி நாளில் சேதுபாவாசத்திரம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்றவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

காந்தி ஜெயந்தி நாளில் மது விற்பனை செய்யப்படுகிறதா என சேதுபாவாசத்திரம் ஆய்வாளா் துரைராஜ் தலைமையில் உதவி ஆய்வாளா்கள் ராம்குமாா், ரவீந்திரன் மற்றும் போலீஸாா் காவல் சரகப் பகுதிகளில் சோதனை மேற்க்கொண்டனா். அப்போது பள்ளத்தூா் கடைத்தெருவில் பண்ணைவயல் கிராமத்தைச் சோ்ந்த சற்குணம் என்பவரை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தபோது அவா், கள்ளத்தனமாக விற்பனை செய்ய வைத்திருந்த 287 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்து கைது செய்தனா்.

சற்குணத்திடம் மதுபாட்டில்கள் விற்ற தில்லங்காட்டைச் சோ்ந்த விவேக் என்பவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.