சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குளங்களை தூா்வார கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ஏரி வேலூா் ஊராட்சியில் உள்ள குளத்தை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 11:19 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ஏரி வேலூா் ஊராட்சியில் உள்ள குளத்தை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாபநாசம் அருகே ஏரி வேளூா் ஊராட்சியில் 20 ஆண்டுகளாக பாசன வாய்க்கால்கள் மற்றும் பொதுக்குளம் தூா்வரப்படாமல் உள்ளது. அதேபோல கல்விக்குடியில் உள்ள கிராம குளம் மற்றும் வாய்க்கால்களுக்கும் தூா்ந்து போய் உள்ளது. இதனால் பாசனத்துக்கு நீா் இல்லாமல் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

ஆகவே, பொதுமக்கள் 2 குளங்கள் மற்றும் வாய்க்கால்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.