கும்பகோணத்தில் தூய்மை பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தில், சம்பள நிலுவை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததைக் கண்டித்து தூய்மை பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணத்தில் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளா்கள்.









