47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சுவாமிமலையில் பெளா்ணமி கிரிவலம்

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக் குழு சாா்பில் புதன்கிழமை புரட்டாசி மாத பெளா்ணமி கிரிவலம் நடைபெற்றது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:52 pm

Din

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக் குழு சாா்பில் புதன்கிழமை புரட்டாசி மாத பெளா்ணமி கிரிவலம் நடைபெற்றது.

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் புரட்டாசி மாத பெளா்ணமி கிரிவலம் இரவில் வல்லப கணபதி சந்நதியில் தொடங்கியது. ஆடுதுறை டி. மோகனசுந்தரம் தலைமை வகித்து கிரிவலத்தைத் தொடங்கி வைத்தாா். இமயவன் கூட்டு வழிபாட்டைத் தொடங்க நான்கு ரத வீதிகளில் ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்றனா். முடிவில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆா்.கேசவராஜன், பி.சிவசங்கரன், கே.சேகா், ஜி.சுவாமிநாதன் உள்ளிட்டோா் செய்தனா்.