கும்பகோணம் அஞ்சல் கோட்டத்தில் உலக சிக்கன நாள் கொண்டாட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அஞ்சல் கோட்ட அலுலகத்தில் உலக சிக்கன நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கும்பகோணம் அஞ்சல் கோட்ட அலுலகத்தில் புதன்கிழமை 2 வயது பெண் குழந்தைக்கு சிறுசேமிப்புக் கணக்கைத் தொடங்கிவைத்த கண்காணிப்பாளா் கஜேந்திரன்.
Updated On :30 அக்டோபர் 2024, 8:33 pm








