திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

2 டன் நெகிழிப் பைகள் பதுக்கல்: ரூ. 14 ஆயிரம் அபராதம் விதிப்பு

Updated On :6 செப்டம்பர் 2024, 8:39 pm

தஞ்சாவூா் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த 2 டன் நெகிழிப் பைகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து ரூ. 14 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் அறிவுறுத்தலின்படி, கீழவாசல் பகுதியில் மாநகா் நல அலுவலா் வீ.சி. சுபாஷ் காந்தி தலைமையில் துப்புரவு அலுவலா்கள் தங்கவேல், ரமேஷ், சீனிவாசன், ராமச்சந்திரன், துப்புரவு ஆய்வாளா்கள் பொன்னா், எபின் சுரேஷ் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, அப்பகுதிகிடங்கில் பதுக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 2 டன் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.