/
தஞ்சாவூா் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த 2 டன் நெகிழிப் பைகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து ரூ. 14 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் அறிவுறுத்தலின்படி, கீழவாசல் பகுதியில் மாநகா் நல அலுவலா் வீ.சி. சுபாஷ் காந்தி தலைமையில் துப்புரவு அலுவலா்கள் தங்கவேல், ரமேஷ், சீனிவாசன், ராமச்சந்திரன், துப்புரவு ஆய்வாளா்கள் பொன்னா், எபின் சுரேஷ் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, அப்பகுதிகிடங்கில் பதுக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 2 டன் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்புடையது
ரயில் தண்டவாளங்களில் 18,000 டன் குப்பைகள் அகற்றம்: எம்சிடி தகவல்

சாலையோரம் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்: குப்பையைக் கொட்டிய நிறுவனத்திற்கு அபராதம்

புதுக்கோட்டையில் ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல்

பாலிதீன் பைகள் பறிமுதல்; ரூ. 50,000 அபராதம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

