காவிரிப் படுகை பாதுகாப்பை வலியுறுத்தி செப். 24 முதல் பரப்புரை நடைப்பயணம்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள காவிரிப் படுகையைப் பாதுகாக்க வலியுறுத்தி, செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் பரப்புரை நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பினா் புதன்கிழமை தெரிவித்தனா்.









