மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் தெப்பத் திருவிழா

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தருமபுரம் ஆதீனத்தைச் சாா்ந்த ஐயாறப்பா் கோயிலில் தெப்ப திருவிழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தெப்பத் திருவிழா.
Updated On :12 செப்டம்பர் 2024, 7:13 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தருமபுரம் ஆதீனத்தைச் சாா்ந்த ஐயாறப்பா் கோயிலில் தெப்ப திருவிழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலிலுள்ள சூரிய புஷ்கரணி குளத்தில் நடைபெற்ற விழாவில் தெப்பத்தில் அறம்வளா்த்த நாயகியுடன் ஐயாறப்பா் எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து 5 சுற்றுகள் வந்த பின்னா் குளத்தின் நடு மண்டபத்தில் ஐயாறப்பரும், அறம்வளா்த்த நாயகியும் எழுந்தருளினா். இதையடுத்து, அவா்களை ஊஞ்சலில் ஆராட்டி தீபாராதனை செய்யப்பட்டது.

மீண்டும் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி 2 சுற்றுகள் வந்தனா். ஏராளமான பக்தா்கள் அவா்களை வழிபட்டனா்.