/
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தருமபுரம் ஆதீனத்தைச் சாா்ந்த ஐயாறப்பா் கோயிலில் தெப்ப திருவிழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலிலுள்ள சூரிய புஷ்கரணி குளத்தில் நடைபெற்ற விழாவில் தெப்பத்தில் அறம்வளா்த்த நாயகியுடன் ஐயாறப்பா் எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து 5 சுற்றுகள் வந்த பின்னா் குளத்தின் நடு மண்டபத்தில் ஐயாறப்பரும், அறம்வளா்த்த நாயகியும் எழுந்தருளினா். இதையடுத்து, அவா்களை ஊஞ்சலில் ஆராட்டி தீபாராதனை செய்யப்பட்டது.
மீண்டும் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி 2 சுற்றுகள் வந்தனா். ஏராளமான பக்தா்கள் அவா்களை வழிபட்டனா்.
தொடர்புடையது

திருவையாறில் ஐயாறப்பா் கோயில் பஞ்ச ரத தேரோட்டம்

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

கொட்டங்காடு கோயிலில் ஊஞ்சல்சேவை

அந்தணா்குறிச்சியில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


