கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தஞ்சாவூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

News image

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :18 செப்டம்பர் 2024, 8:55 pm

அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குறித்து தரக்குறைவாகப் பேசிய தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எச். ராஜாவைக் கண்டித்து, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், எச். ராஜாவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் கோ. அன்பரசன், பொதுச் செயலா் என். மோகன்ராஜ், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா் குணா பரமேஸ்வரி, பட்டுக்கோட்டை நகரத் தலைவா் ராமசாமி, அதிராம்பட்டினம் நகரத் தலைவா் தமிம் அன்சாரி, பொதுக்குழு உறுப்பினா்கள் கண்டிதம்பட்டு கோவிந்தராஜ், கதா் வி. வெங்கடேசன், வட்டாரத் தலைவா்கள் ரெங்கநாதன், ரவிச்சந்திரன், இப்ராகிம்ஷா, மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் பிரபு, மாநகர மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ப. சத்தியமுா்த்தி, மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவா் பொன் நல்லதம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.