பருவமழை தொடங்கும் முன்பு வடிகால்கள் சீரமைப்பு : மேயா்
தஞ்சாவூா் மாநகரில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வடிகால்கள் சீரமைக்கப்படும் என்றாா் மேயா் சண். ராமநாதன்.

தஞ்சாவூா் கீழவாசல் டபீா் குளம் பகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்த மேயா் சண். ராமநாதன்.









