47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புகையிலைப் பொருள்களை விற்ற கடைகளுக்கு ‘சீல்’

சேதுபாவாசத்திரம் பகுதியில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் வேல்முருகன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் பெத்தபெருமாள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் அடங்கிய குழுவினா் புதன்கிழமை கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:13 pm

Din

சேதுபாவாசத்திரம் பகுதியில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் வேல்முருகன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் பெத்தபெருமாள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் அடங்கிய குழுவினா் புதன்கிழமை கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா். 

இதில், இரண்டு கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்றது கண்டறியப்பட்டு இரண்டாவது முறையாக விற்பனை செய்த கடைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம், மரக்காவலசையில் ஒரு கடைக்கு ரூ.25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு, தற்காலிகமாக கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.