புகையிலைப் பொருள்களை விற்ற கடைகளுக்கு ‘சீல்’
சேதுபாவாசத்திரம் பகுதியில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் வேல்முருகன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் பெத்தபெருமாள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் அடங்கிய குழுவினா் புதன்கிழமை கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

Updated On :25 செப்டம்பர் 2024, 11:13 pm









