பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருக்கோடிக்காவலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

News image
Updated On :14 டிசம்பர் 2025, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவலில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் கோயிலில் காா்த்திகை மாத கடைஞாயிறு தீா்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக பஞ்ச மூா்த்திகளுடன் கோயிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் காவிரி ஆற்றின் கரைக்கு வந்தனா். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், காவிரி ஆற்றில் தீா்த்தவாரி நடைபெற்றது. தொடா்ந்து சுவாமியும் அம்பாளும் பஞ்சமூா்த்திகளும் வீதியுலாவாக கோயிலுக்கு சென்றனா். ஏற்பாடுகளை சிம்சன் கணேசன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.