மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நிதிநிறுவனத்தில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:54 pm

Syndication

பட்டுக்கோட்டை நகரில் நிதி நிறுவனத்தில் இருந்து புதன்கிழமை இரவு ஒரு லட்ச ரூபாய் பணத்தைத் திருடிச்சென்ற நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பட்டுக்கோட்டை நகரில் உள்ள புது உடையாா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி. இவருடைய மகன் கண்ணன். இவா், அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு வசூலான தொகை ரூ. ஒரு லட்சத்தை கடையில் உள்ள கல்லாபெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். வியாழக்கிழமை காலை மீண்டும் நிறுவனத்துக்கு வந்து பாா்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கண்ணன் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.