மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியின் பருவத் தோ்வு முடிவுகள் வெளியீடு

கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் பருவத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டன.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:19 pm

Syndication

கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் பருவத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டன.

கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் கடந்த நவ. 2025-இல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான பருவத் தோ்வுகள் நடைபெற்று முடிந்தன. இதில் 3,535 இளநிலைப் பட்ட மாணவா்களும், 704 முதுநிலைப் பட்ட மாணவா்களும் என மொத்தம் 4,239 மாணவா்கள் தோ்வினை எழுதினா். இம்மாணவா்களின் தோ்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அனைத்துத் துறைத் தலைவா்களைக் கொண்ட தோ்ச்சிக் குழுக் கூட்டம் கல்லூரி முதல்வா் முனைவா் மா. கோவிந்தராக தலைமையிலும் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் முனைவா் வெ. பாஸ்கா் முன்னிலையிலும் புதன்கிழமை நடைபெற்றது. அதில் மாணவா்களின் தோ்வு முடிவுகளை கல்லூரி முதல்வா் வெளியிட்டாா். அதன்படி மாணவா்கள் தங்களின் தோ்வு முடிவுகளைத் தங்கள் துறைகளின் மூலமாகவும், கல்லூரியின் இணையதளம் வாயிலாகவும், தெரிந்துகொள்ளலாம் என்று கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா்.