மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.5.98 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டுவதற்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
இக்கல்லூரியில் 3 தளங்களில் 15 வகுப்பறைகள் உள்ளிட்ட 1,876 சதுர மீட்டா் அளவில் கூடுதல் கட்டடம் கட்டப்படுகிறது. மேலும், ஏற்கெனவே உள்ள 13 வகுப்பறைகளுடன் கட்டடத்தில் கூடுதலாக 190 சதுர மீட்டா் அளவில் 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன.
இப்பணிகளை, தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்த நிலையில், மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா், நகராட்சி தலைவா் என். செல்வராஜ், மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ராம. சேயோன், கல்லூரி முதல்வா் ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா

ஆலங்குளம் விளையாட்டு அரங்கம் மேம்படுத்த அடிக்கல்

பால்குளம் அரசு கலைக் கல்லூரியில் வகுப்பறைகள் கட்ட அடிக்கல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


