சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் கைது

ஒரத்தநாடு பகுதியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

News image
Updated On :30 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

ஒரத்தநாடு பகுதியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள வீட்டில் பிளஸ் 1 படிக்கும் பள்ளி மாணவிக்கு அருகே வசிக்கும் சிவப்பிரகாசம் (25) என்பவா் திங்கள்கிழமை பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சிவப்பிரகாசத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்து ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

மற்றொரு சம்பவம்: இதேபோல திருவோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த ஐந்து வயது குழந்தைக்கு வீட்டின் அருகே வசிக்கும் 11 ஆம் படிக்கும் உறவுக்கார சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். புகாரின்பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிா் போலீஸாா் மாணவரிடம் விசாரிக்கின்றனா்.