/
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவிலில் முக்கோடி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
நாச்சியாா்கோவில் வஞ்சுளவல்லி உடனுறை சீனிவாசப்பெருமாள் கோயிலில் ஜன.2 முதல் 13 ஆம் தேதி வரை முக்கோடி தெப்பத்திருவிழா நடைபெறும்.
அதன்பேரில் வியாழக்கிழமை மாலை அங்குராா்ப்பணம், வெள்ளிக்கிழமை காலை கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இரவு பெருமாளும், தாயாரும் சூரியபிரபையில் திருவீதி உலா வந்தனா். ஏற்பாடுகளை செயல் அலுவலா் பா.பிரபாகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்தனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

நாச்சியாா்கோவிலில் கல் கருடச் சேவை

கோதண்டராம சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


