மாற்றுத்திறனாளிகளின் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
தஞ்சாவூரில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட சிறப்பு வாகனத்துடன் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.









