பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற நுண் பாா்வையாளா்கள் தெரிவு
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற நுண் பாா்வையாளா்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கணினி குலுக்கல் முறையில் வியாழக்கிழமை நடைபெற்ற நுண்பாா்வையாளா்கள் தெரிவில் பங்கேற்ற ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மற்றும் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள்.








