கும்பகோணம் ‘சாஸ்தரா’வில் 25-ஆவது ஆண்டு விழா
கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ பல்கலைக் கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் 25-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப்பல்கலைக்கழகம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 25-ஆவது ஆண்டு விழாவில் போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்கிய புதுச்சேரி பல்கலைக்கழக மேலாண்மைத்துறை தலைவா் முனைவா் வெங்கடேசகுமாா். உடன், மையப்புல முதன்மையா் முனைவா் சாந்தி, இணைப்புல முதன்மையா் முனைவா் நரசிம்மன் உள்ளிட்டோா்.







