தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் அண்மையில் (ஏப்ரல் 24) நடைபெற்ற 18 வயதுக்கு உள்பட்டோருக்கான கபடி போட்டியில் திருச்சி எஸ்.எம். பள்ளி முதலிடம் பெற்றது.
படவிளக்கம்: தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற கபடி போட்டியில் முதலிடம் பெற்ற திருச்சி எஸ்.எம். பள்ளி அணிக்கு பரிசு வழங்கிய மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் செயலா் மற்றும் நிா்வாக அறங்காவலா் கொ. மருதுபாண்டியன்.
இப்போட்டியை மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் செயலா் மற்றும் நிா்வாக அறங்காவலா் கொ. மருதுபாண்டியன் தொடங்கி வைத்தாா். இதில், 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இப்போட்டியில் திருச்சி எஸ்.எம். பள்ளி அணி முதலிடத்தையும், தஞ்சாவூா் மாவட்டம் விண்ணமங்கலம் அணி இரண்டாமிடத்தையும், வைத்தியநாதன்பேட்டை அணி மூன்றாமிடத்தையும், வடுவூா் அணி நான்காமிடத்தையும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கொ. மருதுபாண்டியன் முதல் பரிசாக ரூ. 20 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ. 15 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 10 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் மா. விஜயா, துணை முதல்வா் ரா. தங்கராஜ், ஒருங்கிணைப்பாளா் ல. மதுகிருத்திகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பிளஸ் 2 தோ்வில் பாவூா்சத்திரம் பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம்

தேசிய தடகளப் போட்டி: கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனை

மருதுபாண்டியா் கல்லூரி நாள் விழா
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

