பாவேந்தரை மக்கள்மயப்படுத்துவது அவசியம்: கவிஞா் வைரமுத்து
பாவேந்தா் பாரதிதாசன் குறித்து வகுப்புகள் நடத்தி, அவரை மக்கள்மயப்படுத்த வேண்டும் என்றாா் கவிஞா் வைரமுத்து.

தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ், பரிசு வழங்கிய கவிஞா் வைரமுத்து. உடன், நிறுவனத்தின் வேந்தரும், திராவிடா் கழகத் தலைவருமான கி.வீரமணி உள்ளிட்டோா்.







