மக்கள் பேராதரவுடன் ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
தஞ்சாவூா் அருகே வல்லத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை தெரிவித்தது: தோ்தல் முடிவுகள் வெளிவர இன்னும் 3 நாள்கள்தான் உள்ளன. மக்கள் கணிப்பு ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. வெற்றி பெற வேண்டியவா்கள் யாா்? கோட்டைக்குச் செல்ல வேண்டியவா்கள் யாா்? மீண்டும் காட்சிக்கு போக வேண்டியவா்கள் யாா்? என்பதை மக்கள் தெளிவாக முடிவு செய்துவிட்டனா்.
மு.க. ஸ்டாலின் அமைத்த பாதை நேராகக் கோட்டைக்குச் செல்லக்கூடிய பாதை. மக்கள் செல்வாக்கு என்ற பேராதரவுடன் அவா் மீண்டும் கோட்டைக்குச் செல்வாா். இதை மக்கள் மனநிலையைப் பாா்த்தே கூறுகிறோம். மற்றவா்கள் கூறும் கருத்துகள் எல்லாம் வெறும் கனவுகள்; கலைய வேண்டிய கனவுகள்; கலையும் கனவுகள் என்றாா் வீரமணி.
தொடர்புடையது

ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - அமைச்சா் பி.கே. சேகா்பாபு

மீண்டும் தமிழக முதல்வராவாா் மு.க.ஸ்டாலின்: கே.பாலகிருஷ்ணன்

இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதல்வராவாா்: அமைச்சா் கோவி. செழியன் பேட்டி

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: கி. வீரமணி
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

